dark_mode
Image
  • Monday, 12 May 2025

வன்னியர்களை வாக்கு வங்கியாகவே பாக்குறாங்க.. திமுக செய்த துரோகம் : மாநாட்டில் அனல் கக்கிய அன்புமணி

வன்னியர்களை வாக்கு வங்கியாகவே பாக்குறாங்க.. திமுக செய்த துரோகம் : மாநாட்டில் அனல் கக்கிய அன்புமணி

பாமக வன்னியர் சங்கத்தின் சார்பில் சித்திரை முழுநிலவு இளைஞர் எழுச்சி மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தையில் நேற்று நடைபெற்றது. மாநாட்டில் வட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து வேன், கார்கள், பேருந்துகள் மூலம் பல ஆயிரக்கணக்கான பாமக தொண்டர்கள் வருகை தந்து பங்கேற்றுள்ளனர்.

மாநாடு தொடங்கியதும் பாமக நிறுவனர் ராமதாஸ் கொடி ஏற்றி வைத்தார். பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் இறந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி, சவுமியா அன்புமணி, திலகபாமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

 

comment / reply_from

related_post