12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியீடு: மாணவர்களில் பேரிழைச்சல் மற்றும் ஆவல்!

பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
சென்னை,
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 9 தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டு இருந்த நிலையில், 8-ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description