27 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு

- 27 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் .
- தமிழக அரசு உத்தரவு.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டது.
இந்நிலையில்,மீண்டும் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,
எஸ்.பி.க்களாக :
- செங்கல்பட்டுக்கு- விஜயகுமார் நியமனம்.
- காஞ்சிபுரத்திற்கு - சுதாகர்
- திருப்பத்தூர்க்கு- சிபி சக்கரவர்த்தி,
- ராணிப்பேட்டைக்கு - ஓம் பிரகாஷ் மீனா,
- திருவண்ணாமலைக்கு - பவன்குமார் ரெட்டி,
- விழுப்புரத்திற்கு - ஸ்ரீநாதா,
- கடலூர்க்கு- சக்தி கணேசன்,
- திருச்சிக்கு - மூர்த்தி,
- கரூர்க்கு - சுந்தர வடிவேல்,
- அரியலூர்க்கு - பெரோஸ்கான் அப்துல்லா,
- புதுக்கோட்டைக்கு - நிஷா பார்த்திபன்,
- திருவாரூர்க்கு - சீனிவாசன் நியமனம்.
மேலும்,இவர்கள் உட்பட மொத்தம் 27 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

comment / reply_from
related_post
Popular Posts
Recent_post_1
newsletter
newsletter_description