dark_mode
Image
  • Saturday, 10 May 2025

இந்தியா தாக்குதல் நடத்திய 9 இடங்கள் எவை?

இந்தியா தாக்குதல் நடத்திய 9 இடங்கள் எவை?

ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் 'ஆபரேசன் சிந்தூர்' என்ற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்தியா தாக்குதல் நடத்திய இடங்கள் :

* கோட்லி

* முரித்கே

* பகவல்பூர்

* சக் அம்ரு

* பிம்பர் 

* குல்பூர்

* சியால்கோட்

* ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் இரண்டு இடங்கள்

இவற்றில் இரண்டாவது இடமான முரித்கே என்பது லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தலைமையிடம் ஆகும். அந்த இடத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பகவல்பூர் என்பது பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைமை இடம் அமைந்துள்ள ஊர் ஆகும். இந்த பகவல்பூர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

 

comment / reply_from

related_post